இன்றைய கால தமிழ் சினிமாவில் அ திர்ச்சிக்கு மேல் அ திர்ச்சி தரக்கூடிய பல ச ம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக திரை பிரபலங்களின் வி வாகரத்து ச ம்பவங்கள் சமீப நாட்களில் அ திகரித்துக் கொண்டேஇருக்கிறது .
மேலும் சமீப காலமாக நாக சைதன்யா-சமந்தா ஜோடி, தனுஷ்-ஐஸ்வர்யா தனுஷ் ஜோடி என்று இந்த வி வாகரத்து ச ர்ச்சைகள் சமீப காலத்தில் அதிகமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் இயக்குனர் பாலா அவர்கள் தனது மனைவியை வி வாகரத்து செய்ததாக தகவல் வெளியாகி தமிழ் திரையுலகையை அதிர வைத்திருக்கிறது.
இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் பாலா. இவர்களுக்கு பிராத்தனா என்ற மகள்உள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக திருமண வாழ்வில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
இவர்களுக்குள் அடிக்கடி ச ண்டை, சில நேரங்களில் க ருத்து வே றுபாடுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் கடந்த 4 ஆண்டுகளாக க ருத்து வேறுபாடு அதிகரித்து இவர்களுக்கிடையே வி ரிசல் அதிகமாகி இருக்கிறது.
மேலும் இதனால் மனதளவில் இவர்கள் இருவருக்குள்ளும் ஒ த்துப் போ காமல் பி ரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து இருந்தாலும் இவர்களுக்கு இடையேயான வி ரிசல் அதிகமாகவும் இனி ஒன்றாக வாழ முடியாது என இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
பல நாட்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தாலும் மனதளவில் பி ரிந்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர். இப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் சென்னை குடும்ப நல நீ திமன்றத்தில் இருவரும் பேசி வி வாகர த்து எனும் இந்த முடிவை எடுத்து பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இருக்கக்கூடிய இயக்குனர் பாலா அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அ திர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களின் வி வாகரத்து ஒரு தொடர்கதையாக மாறி வருகிறது.
இசையமைப்பாளர் டி. இமான் ஆரம்பித்து அடுத்தடுத்து பல பிரபலங்கள் இந்த வி வாகரத்து மு டிவை எடுத்து பி ரிந்து சென்று இருக்கின்றனர். பாலாவின் இந்த வி வாகரத்து கணவன் மனைவிக்கு இடையே க ருத்து வே றுபாடு தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்விகளை எ ழுப்பி வருகின்றனர்.