பொதுவாக தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் கூட ஹிந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்து இந்தியா முழுக்க பிரபலமான நடிகையாக மாறி இருகின்றார் நடிகை பிரியங்கா சோப்ரா. அவர் அதற்கு முன் 2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் அப்படி இருக்கையில் இப்போது இவர் தாயாக மாறியதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை கு வித்து வருகின்றார்கள். இவர் 2018ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அவர் தாயாகி உள்ளதாக மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறி இருந்தது, “எங்கள் குடும்பத்தில் இப்போது இன்னும் ஒருவர் இணைந்து இருக்கின்றார். நாங்கள் வா டகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்று எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கின்றோம்.
இதனை நாங்கள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அ டைகிறோம். இந்த நேரத்தில் எங்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்கு மாறு கேட்டுக் கொள்கிறோம் என்று பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஒரு பக்கம் வை ரலாக ஆகி வரும் வேளையில்.
வா டகை தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கும் செயல் பலரிடையே வி மர்சனங்களை கூட கு வித்து வருகின்றது. தனது அழகிற்காக இப்படி வா கை தாய் மூலமாக அவர் குழந்தையினை பெற்று இருக்கின்றார் என்ற க மன்ட்டுகளும் கு விந்து வருகின்றன.