பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். நடிகை பாவனா இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்து இருந்தார். படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பின்பு தான் நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா சினிமாவிலிருந்து கொ ஞ்சம் பி ரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் நடிகை பாவனா. தற்போது அவரின் கணவர் நவீன் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகிறது.