தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த திரைப்படம் ஆ ஸ்கர் விருதுக்கு பட்டியலில் இந்த படம் தேர்வாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். 2009ம் ஆண்டு வெளிவந்த கா ப்பான் திரைப்பட த்திற்கு பிறகு பாண்டிராஜ் சூர்யா கூட்டணியில் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் போன்ற பல பிரப லங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெ லுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் 5 மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் விழாவின் பொழுது மேடையில் தனது பட த்தில் நடித்த கதாநாயகி பிரியங்காவை பற்றி நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
அதில் நான் உங்களுடைய கா க்க கா க்க பட த்தை பார்த்து இருக்கின்றேன். அது எனக்கு மிகவும் பி டித்த படம் என்று கூறியு ள்ளார். அதனைக் கேட்ட நடிகர் சூர்யா தனியாக கூ ட்டி சென்று அந்த படம் பார்க்கும் பொழுது எத்தனாவது படித்தாய் என்று கேட்டேன் உடனே அவர் நான் மூன்றாவது படுத்திருந்தேன் என்று கூறினார்.
அதனைக் கேட்ட சூர்யா மூன்றாவது படித்த பொண்ணு இன்று எனக்கு நடிகையாக ஆகியு ள்ளார் சந்தோசமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் அற்புதமாக நடித்து இருக்கின்றார். இதை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போ ற்று, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் ஒ டி டியில் வெளியான நிலையில் தற்போது எதற்கும் து ணிந்தவன் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.